9944144104

27/54 Moolai Kollai Street,Thennur, Tiruchirappalli, India - 620017

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
0

0 Reviews

5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About PSR Trust in 27/54 Moolai Kollai Street,Thennur, Tiruchirappalli

வறுமை ஒழிப்பு மற்றும் இயலாதவர்களுக்கு உதவி செய்ய தொடங்கப்பட்ட இளைஞர் இயக்கம் தான் இந்த
#PSR_Trust-Have Energy to Lead People.
(P - Pandiyan எங்கள் biology sir
S - Santhana gopal எங்கள் maths sir
R - Ram kumar எங்கள் chemistry sir)

வறுமை ஏற்பட என்ன காரணம் எதனால் வறுமை ஏற்படுகிறது என்பதை நம் போல் இளைஞர்கள் சிந்திப்பது என்பது இக்காலத்தில் மிகவும் குறைவு.எங்கள் நட்பு வட்டாரம் மற்றவர்களை விட சிறிது மாறுப்பட்டது. முதலில் எங்களால் என்ன செய்ய இயலும். நம் போன்ற இளைஞர்களால் என்ன செய்ய இயலும் என சிந்தித்தோம். நம்மால் என்ன செய்ய முடியும்????
பதில் கிடைத்தது???
எங்கள் ஆசிரியர்கள் நண்பர்கள் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அதிகமான ஊக்கத்தை அளித்தனர். முதற்படியாக வறுமை ஏற்படுவதற்கான காரணங்களை கண்டோம். அவை வேலையில்லாமை, பணக்காரர்களின் பொதுநலன் இல்லாமை, கறுப்புப்பணம், அரசாங்க தவறுகள், பொது மக்களின் சுயநலம் இது போல் பல காரணங்கள்.
இவற்றை நாம் சரிகட்ட வேண்டும். பின் ஒர் முயற்சி எடுத்தோம். உதவி என்று வந்த பிறகு அனைவரும் ஒருவரே. அதனால் HIV ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய NPT+ இயக்கத்துடன் நாங்கள் இணைந்து எங்களால் இயன்ற உதவி அளித்தோம்.

2011 ஆம் ஆண்டு 500 ரூபாயில் துவங்கிய எங்கள் பயணம் பலரின் உதவிகளால் 150 குழந்தைகளின் சிறிப்பிற்கு காரணமாக இருக்கும் ஒரு இளைஞர்கள் பட்டலாமாக மாறியது.
சிறிய கூட்டம் நிறைய கனவு எங்களை சார்ந்தவர்களுக்கு அனைத்தையும் தங்குதடையின்றி வழங்க ஆசை.
ஆசை ஆசையாக மட்டும் இல்லாமல் பல தருணங்களில் அதை நிறைவேற்றியுள்ளோம்.

தற்போழுது எங்களின் பங்களிப்பை திருச்சி #NPT+(Network for Positive People in Trichy) மற்றும் #Voice_Trust குழந்தைகளுக்கு
*Education Utilities
*சத்துணவு பொருட்கள்
*மாலை நேர வகுப்பு
*திறன் மேம்பாடு,சமூக விழிப்புணர்வு,அழுமைத­­ிறன் வளர்க்கும் முகாம்கள்
*சில முக்கிய பண்டிகைகளின் கொண்டாட்டங்கள்.

*இவை இல்லாமல் #கற்கை_நன்றே குழுவினரின் வழிகாட்டுதலின் பேரில் தங்களின் வறுமை நிலை காரணமாக படிப்பை இடைநிறுத்தம் (பள்ளி/கல்லூரி) மாணவ/மாணவிகளுக்கு எங்களாலான உதவிகளை செய்கின்றோம்.
*பாத்திரம் (ரொட்டி பேங்க்) என்ற ஒரு திட்டத்தை துவங்கி திருச்சி சாலையோர ஆதரவற்றவர்களுக்கு இரவு நேர உணவை வழங்குகின்றோம்.

Popular Business in tiruchirappalli By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.